Tag: கொரோனா

இன்று சென்னையில் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 146 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,03,690 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

இன்று தமிழகத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,43,690 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,294 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா நெருப்பே அணையாதபோது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள்! ஸ்டாலின்

சென்னை: கொரோனா நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள்! கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு எரிபொருள் விலை ஏறுகிறது! மக்கள் சுமையைக் குறைக்க…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114, சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி….

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி…

இந்தியாவில் நேற்று 12,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,71,060 ஆக உயர்ந்து 1,55,399 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.78 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,78,35,035 ஆகி இதுவரை 23,63,413 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,512 பேர்…

கொரோனா தாக்கம் எதிரொலி: நாடு முழுவதும் வீடுகள் விற்பனையில் 31 சதவீதம் சரிவு

டெல்லி: கொரோனா தாக்கம் எதிரொலியாக நாடு முழுவதும் வீடுகள் விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் நசிந்துள்ளன. சிறு,…

பழனியில் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி: இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

திண்டுக்கல்: பழனியில் தங்கும் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி…

இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் நிறைவு: 65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம்

டெல்லி: இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா…

பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிப்பு: 1350 பேர் பலியான சோகம்

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட, 1,350 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: கடந்த…