கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி
சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சென்னை…