Tag: கொரோனா

நேற்று ஒரே நாளில்  8.73 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் 8,73,350 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக அளவில் மூன்றாம் இடத்தில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.14 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,09,595 ஆக உயர்ந்து 1,58,892 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,437 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.07 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,07,54,999 ஆகி இதுவரை 26,71,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,27,924 பேர்…

கொரோனா பரவல் அதிகரிப்பு – அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை?

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 147, மகாராஷ்டிராவில் 15,051,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 147, மகாராஷ்டிராவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 15,051 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 15/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (15/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 317 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,60,562…

சென்னையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,38,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர்…

தமிழகம் :  கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5000ஐ தாண்டியது.

சென்னை தமிழகத்தில் இன்று 836 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,60,562 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,149 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர்

மும்பை: கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நாள்களாக கொரோனா பரவல் மீண்டும்…

4 நாட்களாக புதிய கொரோனா தொற்று பதிவாகாத அருணாசலபிரதேச மாநிலம்…!

இடாநகர்: அருணாசலபிரதேச மாநிலத்தில் 4 நாள்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து…