Tag: கொரோனா

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.18 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,18,00,403 ஆகி இதுவரை 26,91,725 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,25,280 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 23,179, கேரளாவில் 2,098 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 23,179. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,098 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 23,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 1275 பேர், டில்லியில் 536 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகா மாநிலத்தில் 1275 பேர், மற்றும் டில்லியில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 1275 பேருக்கு கொரோனா…

நாகாலாந்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோஹிமா: நாகாலாந்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் எதிரொலியாக அனைத்து…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 17/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (17/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 945 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,62,374…

கொரோனா : சென்னையில் 395 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,39,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,62,374 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,811 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

9, 10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி,…

அவுரங்காபாத் மாவட்டத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை…!

அவுரங்கபாத்: அவுரங்காபாத் மாவட்டத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல்…

கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது: முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில்…