Tag: கொரோனா

இந்தியாவில் நேற்று 40,611 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,86,330 ஆக உயர்ந்து 1,60,200 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,611 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.42 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,42,87,461 ஆகி இதுவரை 27,34,971 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,677 பேர்…

கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து: செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பின் இந்தாண்டு தொடக்கத்தில் பள்ளிகளும்,…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 22/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (22/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,385 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,68,367…

கொரோனா : சென்னையில் 496 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,42,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 1385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,68,367 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானங்களில் பயணிகள் பாகிஸ்தான் வர தடை…!

இஸ்லாமாபாத்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 310, கர்நாடகாவில் 1,445 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 310, கர்நாடகாவில் 1,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,445 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அசாதுதீன் ஒவைசி….!

டெல்லி: அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி…

கோவிஷீல்டு 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு, 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.…