Tag: கொரோனா

கொரோனா : உத்திரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு கொரோனா அதிகரிப்பைச் சரிவர கட்டுப்படுத்தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

உத்தரப்பிரதேசத்தில் 5 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு : அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள்…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில் விசா வழங்கும் சேவை தற்காலிக நிறுத்தம்

டெல்லி: கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில், விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஓராண்டு கடந்தும் கொரோனா வைரஸ் உலகையே இன்னமும்…

தயாராகும் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு

டெல்லி: 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் நாள்தோறும்…

பீகாரில் சுகாதார ஊழியர்களுக்கு போனஸ்: நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை மின்னல்…

கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம்: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு…

இயற்கை நான்….! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

இயற்கை நான் – கவிஞர் ராஜ்குமார் மாதவன் நுண் கிருமி என் படைப்பில் ஒன்று உன் கண்ணுக்கு தெரியாது ஆனால், கண்கலங்க செய்தது யார் நான் ?…

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: மணிப்பூரில் இரவு நேர ஊரடங்கு

இம்பால்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மணிப்பூரில் இரவு 7 மணி முதல் அடுத்த நாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க மணிப்பூர்…

இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.…

கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…

டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும்…