Tag: கொரோனா

கொரோனா பரவல் எதிரொலி: உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு

டேராடூன்: கொரோனா பரவல் காரணமாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் விவரம்…

கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கா்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக…

18 வயது மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு…

மனதின் குரல் அல்ல – மக்களின் குரல்தான் முக்கியம் : ராகுல் காந்தி டிவீட்

டில்லி மனதின் குரலை விட மக்களின் குரல் தான் முக்கியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை…

இந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி இல்லாதவர் : இந்திய மருத்துவ சங்கத் துணைத் தலைவர்

டில்லி இந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி இல்லாதவர் என தற்போதைய கொரோனா நிலை நிரூபித்துள்ளதாக இந்திய மருத்துவ சங்க துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போதைய இரண்டாம்…

கொரோனா : இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சென்னை கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலில் தமிழகம்…

திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனாவால் மரணம்

கார்தா மேற்கு வங்க மாநிலம் கார்தா தொகுதியில் போட்டியிடும் திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனாவால் உயிர் இழந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச்…

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருந்து விலகல் : அஸ்வின் அறிவிப்பு

சென்னை டில்லி கேபிடல்ஸ் அணி வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி அணிகளில் டில்லி கேபிடல்ஸ் அணியில்…

இந்தியாவில் 95000 ரயில்வே ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு

டில்லி இந்திய ரயில்வேயில் சுமார் 95000 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்

மும்பை: கொரோனாவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் கட்டுக்கடங்காமல்…