கொரோனா பரவல் எதிரொலி: உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு
டேராடூன்: கொரோனா பரவல் காரணமாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் விவரம்…