Tag: உச்சநீதிமன்றம்

முன்னாள் பாஜக முதல்வர் மனு தள்ளுபடி : தேர்தல் வழக்கை எதிர்கொள்ளும் தேவேந்திர ஃபட்நாவிஸ்

டில்லி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்பு மனுவில் கிரிமினல் வழக்கு நிலுவை விவரம் அளிக்காத முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. கடந்த 2014…

ஜெயலலிதா மரணம்.. 10 மாதங்களாக தூங்கி வழியும் விசாரணை ஆணையம்..

முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணம் என்பதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. ஆறுமுகமசாமி தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு…

பெண் அதிகாரிகளை ஆண் ராணுவ வீரர்கள் ஒப்புக் கொள்வதில்லை : மத்திய அரசு தகவல்

டில்லி ராணுவத்தில் பெண்கள் அதிகாரிகள் ஆவதை மற்ற வீரர்கள் ஒப்புக் கொள்வதில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆணுக்குப் பெண் சமம் என அந்தக் காலத்திலேயே…

குஜராத் கலவர வழக்கில் மோடி விடுதலைக்கு முறையீடு : ஏப்ரல் 14 உச்சநீதிமன்றம்  விசாரணை

டில்லி குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீது வரும் ஏப்ரல் 14 அன்று…

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் காலதாமதம் செய்தது ஏன்? உச்சநீதி மன்றம் கேள்வி

டெல்லி: துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகர் காலதாமதம் செய்வது ஏன்? என கேள்வி…

ராமர் பாலம் குறித்த சுப்ரமணியன் சுவாமி மனு : 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

டில்லி மத்திய அரசு ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி அளித்த மனு பரிசீலனையை 3 மாதங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.…

அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்: மனுக்கள் மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில்…

ராணுவ தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்புக்குப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவத் பஜ்வா பதவிக்கால மூன்று வருட நீட்டிப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமை…

காஷ்மீர் கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

டில்லி காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்5 ஆம் தேதி மத்திய அரசு காஷ்மீர்…

முகநூலில் நீதிபதிகளை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு கிடையாது : உச்சநீதிமன்றம்

டில்லி கடந்த மே மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் ஒருவருக்கு அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய…