Tag: உச்சநீதிமன்றம்

கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்

டில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று அதிக அளவில்…

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம் செய்துள்ளது. கொரோனாவால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பள்ளி,…

டில்லி பற்றி எரியும் போது உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்தது : மன்னிப்பு கேட்க மறுக்கும் பிரசாந்த் பூஷன் கருத்து

டில்லி டில்லி நகரம் கலவரத்தால் பற்றி எரியும் போது உச்சநீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்ததால் தாம் மன்னிப்பு கேட்க முடியாது என பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். பிரபல…

கைது செய்யும்போது கவனம் தேவை… போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை: புகார் தொடர்பாக ஒருவரை கைது செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி கவமாக செயலாற்ற வேண்டும் என்று அனைதது மாவட்ட காவல் கண்காணிப்பாள்ரகள், மாநகர…

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு வேறு தேதியில் தேர்வு! யுஜிசி

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்ல்லை என்ற உச்சநீதிமன்றத் தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் தேர்வை எழுத முடியாத மாணாக்கர்களுக்கு…

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடியாதா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது. மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கை…

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகும் ராஜஸ்தான் சபாநாயகர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை எதிர்த்து அம்மாநில சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்…

பூரியில் தேரோட்டம் நடந்தால் ஜகந்நாதர் மன்னிக்க மாட்டார் : உச்சநீதிமன்றம்

டில்லி இந்த ஆண்டு பூரியில் தேரோட்டத்தை அனுமதித்தால் ஜகந்நாதர் எங்களை மன்னிக்க மாட்டார் என உச்சநீதிமன்றம் தெரிவித்து தடை விதித்துள்ளது. ஒரிசா மாநில கடற்கரை நகரான பூரியில்…

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த மத்திய மாநில அரசு நடவடிக்கைகளில் குறைகள் உள்ளன : உச்சநீதிமன்றம்

டில்லி சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வரும் புலம் பெயர் தொழிலாளர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா பரவுதலைத்…

ஐ-பாட் மூலம் நீதிமன்ற நிகழ்வுகளை துரிதமாக நடத்தும் உச்சநீதி மன்ற நீதிபதி சந்திரசூட்…

டெல்லி: உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய்.சந்திரசூட், தனது ஐ-பாட் மூலம் நீதிமன்ற நிகழ்வுகளை துரிதப்படுத்தி வருகிறார். மின்னனு செயலை விட அவர் விரைவாக செயல்படுவது…