மணல் குவாரி மோசடி: ஒப்பந்ததாரர்களின் ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
சென்னை: தமிழ்நாட்டின் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.…