Tag: விபத்து

திருவனந்தபுரம்-துபாய் விமானம்: துபாயில் இறங்கும்போது விபத்து!

துபாய்: எமிரேட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 விமானம் இன்று காலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும்போது விபத்துக்குள்ளானது. கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு துபாய் சென்ற…

பட்டாசு ஆலை விபத்து! இருவர் பலி!

சிவாகாசி அருகே வெம்பக்கோட்டை பக்கத்துல சங்கரபாண்டியபுரத்தில் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் மாறியதால்  உயிர்  தப்பிய மத்திய மந்திரி

புதுடெல்லி: அலுவலக வேலையாக மராட்டிய மாநிலம் வந்திருந்த மத்திய உள்துறை இணை மந்திரி காரை மாற்றி ஏறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மத்திய உள்துறை இணை மந்திரி…

உதவுங்களேன்…

வறுமை கொடிது. அதனினும் கொடிது, தன் ஓயாத உழைப்பில் குடும்ப பாரத்தைச் சுமந்த தலைவன் திடுமென இறக்க.. அவனது இறுதிக் காரியத்தைக் கூட செய்ய முடியாத வறுமை.…

பொய் சாட்சி சொல்லவைக்கும் போலீஸ்: கவிஞர் சக்தி செல்வியின் நேரடி அனுபவம்

பொது இடங்களில் பலர் முன் கொலை உட்பட எந்தவித குற்றச் செயல் நடந்தாலும் சாட்சி சொல்ல பொது மக்கள் பயப்படுகிறார்கள். இது ஏன் என்பதை தனது அனுபவத்தை…

“விபத்துக்களுக்குக் காரணம் டிரைவர்கள்தான்!” : கே.பி.என். டிராவல்ஸ் அலட்சிய வாக்குமூலம்

தமிழகத்தில் கே.பி.என். டிராவல்ஸ் என்கிற பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. “ஏழாவது மட்டுமே படித்தவர்… இன்று 210 பஸ்களுக்கு முதலாளி….” என்று கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.…

போலீஸ் வேன் மோதி 2 மாணவர்கள் பலி; மறியல் செய்தவர்கள் மீது தடியடி:  தொடரும் போராட்டம்

சென்னை: அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் பலியானார்கள். இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆகவே அப்…

பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுத்துகிறார்கள்

சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் சமீபத்திய அரசாங்கத்தின் புள்ளிவிவர படி, தமிழ்நாட்டில் சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுத்துகிறார்கள். சாலை…

மோசமான அமலாக்கம், ஆட்பற்றாக்குறை- விபத்துக்களுக்கான முக்கிய காரணம்

மோசமான அமலாக்கம், மனிதவள பற்றாக்குறை- விபத்துக்களுக்கான முக்கிய காரணம் ஒழுக்கமின்மையே சந்திப்புகளில் விபத்துகள் ஏற்பட காரணம் என நகர போக்குவரத்து போலீஸ் குறை கூறினாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ள…

 கடலில் தத்தளித்த 562 பேரை மீட்ட இத்தாலி கடற்படை: ஏழு பேர் பலி

ரோம்: அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம்…