Tag: லாக் டவுன்

கொரோனாவால் சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது… முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரத்தை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முழு விவரம். தமிழகத்தின் தலைநகர் சென்னை…

சென்னையில் தீவிரமாகும் கொரோனா: சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முன்னாள் மாநகராட்சி ஆணையாளரும், தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை…

வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… புல்லரிக்க வைத்துள்ளார் மாநகராட்சி ஆணையர்…

சென்னை: வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… அதனால்தான் கொரோனா பரவுகிறதாம்… வடசென்னை பகுதி மக்கள் நெருக்கம் உள்ள பகுதி என இப்போதுதான் மாநகராட்சி ஆணையருக்கு…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (மே 1ந்தேதி) நிலவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று பரவலில் முதலிடத்தில் உள்ளது சென்னை. இங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தீவிரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர்…

98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா… சென்னை மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்திலேயே கொரோனா அதிகம்…

சென்னையில் காவல்ஆய்வாளர், மின்வாரிய ஊழியர் உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் காவல்ஆய்வாளர், மின்வாரிய ஊழியருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனாவின்…

தொடர் கொரோனா பாதிப்பு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் பீதி…

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலருக்கு கொரோனா பரவி வருவதால், அங்கு பணி செய்துவரும்…

சென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டலம் வாரியாக இன்றைய (30ந்தேதி) நிலவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ளமாக பகுதியாக சென்னை உருவாகி உள்ளது. தினசரி ஏராளமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாடிதிப்பு எண்ணிக்கை…

சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும்…  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்…