4பேருக்கு கொரோனா: கோயம்பேடு சந்தை இடமாற்றம்?
சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், தற்போது அங்க 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கோயம்பேடு சந்தையை ஊருக்கு…
சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், தற்போது அங்க 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கோயம்பேடு சந்தையை ஊருக்கு…
சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னையில் இதுவரை (26-04-20 காலை11 மணி நிலவரம்) கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கடந்த…
சென்னை: நாட்டில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழத்தில் சென்னை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் குணமானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 144 பேர் டிஸ்சார்ஜ்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள செயல்பட்டு வரும் பழமையான ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளும் கொரேனா வைரஸ் தொற்றால் சூழப்பட்டு உள்ளது. தொற்று பரவலை…
சென்னை: தமிழகத்திலும் கொரோனா ஊரடங்கு மே 3ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20ந்தேதி முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, தமிழகம்…
பிறந்த குழந்தைக்கு பேரு லாக் டவுன்.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ… ஊரடங்கு காலத்தில் பிரசவ வலி ஏற்படும் பெண்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள், புருஷன்காரன் –…