அனைத்தையும் அரசே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதா? பிரதமர் மோடி கோபம்
டில்லி: அனைத்தையும் அரசே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதா? என்று பொதுக்கூட்டத்தில் , மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
டில்லி: அனைத்தையும் அரசே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதா? என்று பொதுக்கூட்டத்தில் , மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: சென்னை அருகே வண்டலூரில், நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்…
புதுடெல்லி: தேசப்பற்றை நாம் பிரதமர் மோடியிடம் இருந்து கற்கக் கூடாது என மூத்த காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலை…
நாகர்கோவில்: பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதில், தமிழக டில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரத்தை பாதுகாப்பு அதிகாரிகள் மேடையில்…
புதுடெல்லி: மோடி ஆட்சியில் சகிப்பற்ற தன்மை அதிகரித்துவிட்டதாக, உத்திரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலர் ஜ்யோதிராதித்ய சிந்தியா குற்றஞ்சாட்டியுள்ளார். புதுடெல்லியில் இந்திய டுடே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய…
புதுடெல்லி: தேர்தலை மனதில் வைத்து தற்போதைய சூழலை ஊதிப் பெரிதாக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக ரா புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏஎஸ். துலாத் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய-பாகிஸ்தான்…
சென்னை: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ள நிலையில், கோ பேக் மோடி ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது. ஏற்கனவே மோடி தமிழக…
சென்னை: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தருகிறார். அவரை வரவேற்க தமிழக முதல்வர் புறப்பட்டு சென்ற தூத்துக்கு விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும்…
ராய்ப்பூர் இந்திய வீரர் போர்கைதியாக சிக்கி உள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடியும் உள்துரை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சத்தீஸ்கர் மாநில தேர்தல் பணியில் உள்ளனர். கடந்த…
கோவை: கன்னியாகுமரி வரும் மோடிக்கு நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மார்ச் 1ந்தேதி பிரதமர் மோடி கன்னியாகுமாரி வருகை…