Tag: மோடி

கடந்த 24 மணிநேரத்தில் 1336 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,985 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் சில மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 1336 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதியாகி…

டாக்டர்கள், களப்பணியாளர்கள் அச்சப்பட வேண்டாம்; நாங்க இருக்கோம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் உயிர்க்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், தமிழக அரசு உங்களுக்கு துணையாக இருக்கும் என்று தமிழக…

சத்தியம் டிவி ஊழியர்களில் மேலும் 26 பேருக்கு கொரோனா…

சென்னை: சத்தியம் டிவி செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் மேலும்…

டெல்லியில் 2,087 பேர் பாதிப்பு: குடியரசுத்தலைவர் மாளிகைக்குள் புகுந்தது கொரோனா…

டெல்லி: நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மாளிகைக்குள் புகுந்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஒருவருக்கு…

மே 3ந்தேதிவரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் இல்லை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் கிடையாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு…

மகாராஷ்டிரா, குஜராத்தில் கொரோனா தீவிரம்… மற்ற மாநிலங்களின் நிலவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், அதன் தாக்கம் சில மாநிலங்களில் வீரியமாகிக்கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,…

கொரோனாவும், பில்கேட்சும்…  சிறப்புக்கட்டுரை…

இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக மக்களை தெறிக்கவிட்டு வருகிறது கொரோனா எனப்படும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி… இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான உலக…

கொரோனா ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: கொரோனா தடுத்து நடவடிக்கை மற்றும் மருத்துவத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் ஆலோசனைக்கு மறைமுகமாக எதிர்ப்பு…

இன்று 25பேருக்கு பாதிப்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 25பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின்…