தமிழக அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் உள் கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில்…