பொன்முடிக்கு 3ஆண்டு சிறைதண்டனை: திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு!
சென்னை: திமுக முன்னாள அமைச்சர் பொன்முடிக்கு 3ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டதால், அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில்,…