Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார் கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா…

மீண்டும் பாகிஸ்தானுக்கு தண்ணிர் திறந்த இந்தியா

காஷ்மீர் ஏற்கனவே மூடிய பாக்லிகார் அணையை கனமழை காரணமாக திறந்ததன் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு மீண்டும் தண்ணீர் திறந்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு…

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கிய இந்திய ராணுவம்

டெல்லி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

இந்தியா – பாகிஸ்தான் எல்லை முழுமையாக மூடல்

டெல்லி இந்தியா அளித்த காலக்கெடு முடிந்ததால் இந்திய பாகிச்தான் எல்லை முழுமையாக மூடப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால்,…

கர்நாடக முதல்வர் பாகிஸ்தானுக்கு எதிராக அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 27ம் தேதி உகர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் ள்ளூர் கிரிக்கெட்…

இந்திய விமான கட்டணங்கள் பாகிஸ்தான் உத்தரவால் உயர்வு

டெல்லி இந்திய விமான கட்டணங்கள் பாகிஸ்தான் விண்வெளி மூடலால் உயர உள்ளது. கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால், இந்தியா-பாகிஸ்தான் இடையே…

இனி பாகிஸ்தானுக்கு ஒரு நுலி நீர் கூட செல்லாது : மத்திய அமைச்சர்

டெல்லி இனி பாகிஸ்தானுக்கு ஒரு துஇ நீர் கூட செல்லாது என மத்திய அமைச்சர் சி ஆர் பாட்டில் தெரிவித்துள்ளார்/ சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் வரும்…

பாகிஸ்தானுக்கு சீமான் ஆதரவு

சென்னை நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான் சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ காஷ்மீர் மாநிலம்,…

பாகிஸ்தான் தடை : இந்திய விமான பயண நேரம் அதிகரிப்பு

டெல்லி பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்த விதித்த தடையால் இந்திய விமானங்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா…

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் கடும் சிக்கலில் பாகிஸ்தான்

டெல்லி இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் சிக்கலை சந்திக்க உள்ள து. நேற்று முன்தினம் காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில், பயங்கரவாதிகள் சுற்றுலாப்…