Tag: நெட்டிசன்

ஏ.ஆர். ரஹ்மான் அனுபவித்த சகிப்பின்மையை சகிக்க வேண்டுமா?

அமீர்கான், தற்போது நாட்டில் சகிப்பின்மை பெருகிவிட்டதாகவும், அதனால் நாட்டை விட்டே வெளியேறிவிடலாமா என தனது மனைவி கேட்டதாகவும் சொல்லப்போக.. இந்துத்துவா அமைப்புகள் அமீர்கானை “தேசத்துரோகி” என்கிற அளவுக்கு…

கபாலிய நல்லா கொடுத்தா போதும் தலைவா!

“வாழ வச்ச தமிழ்நாட்டுக்கு எதாவது பண்ணனும்னு அடிக்கடி சூப்பர் ஸ்டார் சொல்வதே வேணாம் என்பது என் கருத்து! இந்த அரசியல் பார்வையெல்லாம் வருவதற்கு முன்னரே சின்ன வயசில,…

தமழகத்தின் தற்போதைய வெள்ள சூழலில் இது ஆச்சரியமான படம்தான். பத்திரிகையாளர் நடராஜன் சுந்தரபுத்தனின் முகநூல் பதிவு. “அமெரிக்காவின் ஹவாய் தீவில் பிறந்த ஓவியக் கலைஞர் சீன் யோரோ,…

கமலஹாசன் vs அமீர்கான்

கமலஹாசன் தன்னை நிஜவாழ்வில் எப்போதும் பகுத்தறிவாளராக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார். உச்சபட்சமாக, ‘கடவுள் இல்லைனு யார் சொன்னா? இருந்தால் நல்லாயிருக்கும்னு தான் சொன்னேன்”, என்று கடவுள்மறுப்புக் கொள்கை பேசுபவராகயிருப்பினும்,…

பெருக்கெடுக்கும் வெள்ளம்: மகிழ்ச்சியும்.. சோகமும்

எங்கள் ஊர்(குடியாத்தம், வேலூர் மாவட்டம்) கெளண்டன்ய மகா நதியில் சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்று இரவு முதல் தண்ணீர் ஓடுகின்றது. பார்க்க, பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.…

விவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.40 அதானிக்கு லாபம் ரூ.180 மெகா பருப்பு ஊழல்

பருப்பு விலை உயர்வு குறித்தபிரச்சனை மீண்டும் பூதாகரமாக கிளம்ப துவங்கியிருக்கிறது. இப்போது பருப்பு விலைநிர்ணயம் மற்றும் பருப்பை இருப்பு வைத்துக் கொள்வதற்காக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கம்…

சென்னை மிதக்கத்தானே செய்யும்.

தி.நகர் மதுரை முருகன் இட்லிகடை…நெய்,பொடி,வெங்காய ஊத்தப்பம் பிரமாதம்… ரூம் போட்டு யோசித்து சிக்கனம்,சுத்தம் என்ற பெயரில் எவர்சில்வர் டம்ளரில் பிளாஸ்டிக் கப்…சென்னையில் பல கிளைகள்,நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பிளாஸ்டிக்…

ஏரியே வெல்லும் :எஸ்.வி. சேகரின் மழைக்கவிதை

நடிகர் எஸ்வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள மழைக்கவிதை இது: ஏரியின் வாழ்வுதனை பிளாட்டுகள் கவ்வும் இறுதியில் ஏரியே வெல்லும்

இந்திரா மரணம் பற்றி ராஜீவ் சொன்னது என்ன?

இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு நிகழ்ந்த சீக்கியர்களுக்கெதிரான கலவரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, ராஜீவ் காந்தி ஆலமரம் விழும்போது பூமி அதிராமல் என்ன செய்யும் என்று கேட்டதாகதான்…

நெட்டூன்: தத்தளிக்கும் தமிழகம்: ஹாசிப்கான்

தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருப்பது பிரபல கார்ட்டூனிஸ்ட் ஹாசிப்கான் வரைந்துள்ள இந்த கார்ட்டூன்தான்!