Tag: நெட்டிசன்

வாகன இன்சூரன்ஸ் – ஓரு எச்சரிக்கை

வெள்ளத்தில மூழ்கிப்போன கார்களை அந்தந்த தயாரிப்பு நிறுவன சர்வீஸ் சென்டர்ல விட்டா வண்டி வாங்கின விலைக்கு மேல எஸ்டிமேட் போட்டுத் தர்றாங்க. என்னென்னு கேட்டா ஹெட் லைட்ல…

அண்ணா யூனிவர்சிட்டி கொஸ்டீன் பேப்பர்

அண்ணா யூனிவர்சிட்டி கொஸ்டீன் பேப்பர்ல அம்மா கேள்வி தான் மொதல் கேள்வி!! யூனிவர்சிட்டி நடத்துறானுங்களா இல்ல பேனர் அடிக்கிறானுங்களா? Facebook : https://www.facebook.com/JayaFailss/?fref=nf #jayafails

இல்லத்தரசிகளே!… சமையலில் செய்யக்கூடாத சில காரியங்கள்….

சமையலில் செய்யக்கூடாதவை…!! ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.…

நாஞ்சில் சம்பத்தை பஞ்சராக்கும் நெட்டிசன்கள்!

நாஞ்சில் சம்பத், அதிமுகவில் இணைந்ததில் இருந்தே சமூகவலைதளங்களில் அதிமாக கிண்டல் செய்யப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க சார்பாக இனொவா கார் அளிக்கப்பட நிகழ்வில் ஆரம்பித்து,அவரது ஒவ்வொரு பேச்சையும் நெட்டிசன்கள்…

நெட்டிசன்: எம்.பிக்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு..  சரிதானா?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பிக்கள் செயல்பாடு ஆக்கப்பூர்வமாக இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையிலும்,…

நம்ம ஊரு முருக்கு வியாபாரிங்க டிரை பண்ணலாம்…..

எப்படி எல்லாம் டெக்னாலாஜி டிவலப் ஆயிருக்கு பாருங்க… பைசாபாத் நகரில் கடைவீதயில் ஜீலேபி போடும் மெஷினை பாருங்க.. http://patrikai.com/wp-content/uploads/2016/01/12450234_544229079086273_36525547_n.mp4

எஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்

டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர்…

பேஸ்புக் பெண்கள் கவனிக்க: டார்ச்சர் ஆண்களிடமிருந்து தப்பிக்க..

பேஸ்புக்கில் ஆபாசமாக இன்பாக்ஸில் கருத்திட்டு பெண்களுக்கு டார்ச்சர் செய்யும் ஆண்கள் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது எப்படி? சொல்கிறார் ஜோதிடரும் சமூக ஆர்வலருமான வேதாகோபாலன்.…

நெட்டிசன்: உங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லியாப்பா…!

ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், முதல்வராக வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். சகாயத்தின் நேர்மை, செயல்பாடு என்று பலவிசயங்கள் பற்றி எழுதுகிறார்கள். இதெல்லாம் சரிதான்.…