ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் 400 பேர் தவிப்பு: மீண்டும் தேர்வு வைக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை
பெங்களூரு: 8 மணி நேரம் ரயில் தாமதமாக வந்ததால், கர்நாடகாவைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத முடியவில்லை. நீட் தேர்வு எழுத…