Tag: நிலச்சரிவு

இலங்கையை சூறையாடிய ‘டிட்வா புயல்’ பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 153ஆக உயர்வு….

கொழும்பு: தமிழ்நாட்டை நெருங்கி வரும் டிட்வா புயல், இலங்கையை சூறையாடியது. இதனால், அங்கு பல பகுதிகளில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த புயல் பாதிப்பு காரணமாகாக…

2 பக்தர்களை பலி வாங்கிய  கேதார்நாத் நிலச்சரிவு’

கேதார்நாத் கேதார்நாத் செல்லும் மலைப்பதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். உலகப்; புகழ்பெற்ற சிவதலமாப் கேதார்நாத் உத்தரகாண்டில் அமைந்துள்ளது. கேதார்நாத் சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில்…

கர்நாடகாவில் கனமழை, நிலச்சரிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மங்களூரு கர்நாட்காவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சருவாக் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.’ தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள்…

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மரணம் – 9 பேர் மாயம்

சாட்டென் சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழ்ந்து 9 பேர் காணாமல் போய் உள்ளனர். கடந்த 29 ஆம் தேதி முதல் இந்தியாவின்…

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்பு

ஆதிகைலாஷ் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 1 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30…

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை

கடலுர் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து சிலர் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு புனித…

வயநாடு நிலச்சரிவு : கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி

வயநாடு கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கேரள வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை,…

இமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் கனமழை : 100க்கும் அதிகமானோர் மரணம்

சிம்லா கனமழை மற்றும் நிலச்சரிவால் இமாசலப் பிரதேசத்தில் 100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவுகள், திடீர்…

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்திய ராகுல் காந்தி

டெல்லி மத்திய அரசு வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கடந்த 30 ஆம் தேதி கேரள மாநிலம்…

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை : அமைச்சர் சுரேஷ் கோபி

வயநாடு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும்…