துலுக்கர்பட்டி அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கண்டுபிடிப்பு…
நெல்லை: நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் உள்பட 450 அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை…