திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது…. புகைப்படங்கள்
திருச்செந்தூர்: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம்…