விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை… திமுக முன்னிலை…
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியா இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியா இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில்…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 9…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 6,652 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது…
சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு, 9 மாவட்டங்களின் 35 ஒன்றியங்களிலும், 28 மாவட்டங்களி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கானபதவிகளுக்கும்…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல்…
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்து உள்ளார். காலை 9 மணி வரை…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணி தொடங்கியது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்…
சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்காளர்கள் பூத்…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, அந்த மாவட்ட வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வங்கிகள் அறிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து…