ஒரு லட்சம்: தந்தைக்கான நிதியை தமிழுக்கு அளித்தார் தாமரை!
உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு தனது பங்களிப்பாக திரைப்படபாடலாசிரியரும் கவிஞருமான தாமரை ஒரு…
உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு தனது பங்களிப்பாக திரைப்படபாடலாசிரியரும் கவிஞருமான தாமரை ஒரு…
சின்னத் திரையில் பிரபல நடிகராக இருந்த சாய் பிரசாந்த், பெரிய திரையில் சமீபமாக தலைகாட்ட ஆரம்பித்தார். . இன்று அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினரை மிகுந்த…
சென்னைக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்கள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலைப்போலவே வரும் சட்டமன்ற தேர்தலிலும் பலமான பலமான கூட்டணியை அமைத்துவிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்தது தமிழக பாஜக. கூட்டணியில் இருந்த ம.தி.மு.க.,…
தூத்துக்குடி: அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவர் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் இருவர் இன்று வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,…
கொச்சி: நேற்று காலமான பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அவரது மரணத்துக்குக் காரணம் அதீதமாக மதுவா, அல்லது மதுவில் கலக்கப்பட்ட விஷாமா என்ற…
சென்னை: தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக மத்திய அரசுக்கு ஜெயலலிதா பயப்படுகிறாரா என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார்.…
தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும்படி உளவுத் துறைக்கு, மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர்…