நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு
சென்னை: நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திய கொரோனா…
சென்னை: நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திய கொரோனா…
சென்னை: அனைத்து கல்லூரிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில்…
சென்னை: மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில்…
சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி…
சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை…
சென்னை: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நாகப்பட்டினம்…
சென்னை: அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த…
சென்னை: மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி தி.மு.க. எம்.பிக்கள் பிரதமர் சந்தித்தனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு…
புதுடெல்லி: அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே கருத்துத் தெரிவித்துள்ளார். கரோனா நோய்த்தொற்று காரணமாக, இறுதிப்…
சென்னை: ஊரடங்கை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை யார் யார் வசூலிக்க வேண்டும் என்ற விவரங்கள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு…