Tag: தமிழக

நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு

சென்னை: நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திய கொரோனா…

அனைத்து கல்லூரிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை: அனைத்து கல்லூரிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில்…

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு – தமிழக அரசின் அரசாணைக்கு முக ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில்…

7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி…

தமிழக மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை…

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை…

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

சென்னை: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நாகப்பட்டினம்…

அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி- தமிழக அரசு

சென்னை: அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த…

மேகதாது விவகாரம் பற்றி பிரதமரை தமிழக முதல்வர் ‘விவசாயி’ சந்திக்காதது ஏன்? – டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி தி.மு.க. எம்.பிக்கள் பிரதமர் சந்தித்தனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு…

அரியர் தேர்வுகள் ரத்து; தமிழக அரசின் முடிவு தவறானது: ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே

புதுடெல்லி: அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே கருத்துத் தெரிவித்துள்ளார். கரோனா நோய்த்தொற்று காரணமாக, இறுதிப்…

ஊரடங்கை மீறுவோருக்கு அபராதம் – யார் யார் வசூலிக்கலாம்?… விவரங்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

சென்னை: ஊரடங்கை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை யார் யார் வசூலிக்க வேண்டும் என்ற விவரங்கள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு…