Tag: தமிழக அரசு

பள்ளி மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட் டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கர்களுக்கு…

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது! தமிழகஅரசு மனு தள்ளுபடி

டெல்லி: இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, தமிழகஅரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு பதவி…

மெட்ராஸ் உயர்நீதி மன்ற வளாகத்தில் 7 மாடிகளைக் கொண்ட நிதிமன்ற வளாகம்… 4ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது தமிழகஅரசு…

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்காக, 4 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி உள்ளது. அதில் 7 மாடிகளைக் கொண்ட நீதிமன்ற வளாகம்…

சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரி வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரிய வழக்‍கில் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிமெண்டுக்கு விலை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு…

சென்னை உயர்நீதி மன்றத்தின் ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுதொடர்பாக தமிழகஅரசு பதில்…

இ-பாஸ் ரத்து, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு கிடையாது! தமிழகஅரசு தாராளம்…

சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில செப்டம்பர் 30ஆம் தேதி…

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து, பொது பேருந்து இயக்க அரசு அனுமதி வழங்கும் என தகவல்…

சென்னை: நாடு முழுவதும் லாக்டவுன் செப்டம்பர் வரை மத்தியஅரசு நீடித்துள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து உள்பட பல்வேறு தளர்வுகளை அன்லாக்3 பெயரில் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில்,…

தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்! செல்லூர் ராஜூ

சென்னை: தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். கடந்த 13ந்ததி தமிழகஅரசு, இது தொடர்பாக…

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல்…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழகஅரசின் அரசாணையை உறுதிசெய்து, நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம்…

கண்டலேறுவில் 20டிஎம்சி தண்ணீர், ஆனால், தமிழகஅரசு தண்ணீர் கேட்டு கடிதம் கூட எழுதவில்லை! துரைமுருகன்

சென்னை: தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் வழங்கும் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இப்போது 20 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. நாம் அந்த நீர்த்தேக்கத்தில் 8 டி.எம்.சி. நீர் இருந்தாலே தண்ணீர்…