தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; காணும் பொங்கலுக்கு அனுமதியில்லை
சென்னை: தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் (ஜன.,16) அன்று அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.…
சென்னை: தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் (ஜன.,16) அன்று அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.…
சென்னை: தமிழகத்தில், முதல்கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து வந்த, 2,724…
சென்னை: தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. அதன்…
மதுரை: தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு…
சென்னை: தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும் ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான,…
சென்னை: தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசியல், மதக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளத் தடை தொடரும் என்றும்…
சென்னை: தமிழகத்தில் பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பேட்டரி மூலம் இயங்கும்…
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. உத்திரப்பிரேதசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 708 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…