Tag: தடுப்பூசி சோதனை

கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி இன்று தொடக்கம்! சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி சென்னையில் இன்று தொடங்குவதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி…

13/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,08,92,550 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,08,92,550 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,55,588 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114, சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி….

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி…

10/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,08 கோடியாக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,08 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,55,280 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று…

பிப்ரவரி 13ந்தேதி முதல் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி…

இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் கோரி முதல்முதலாக விண்ணப்பித்த ஃபைசர் நிறுவனம், விண்ணப்பத்தை வாபஸ் பெற்றது…

டெல்லி: இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரமாக பயன்பாட்டுக்காக முதன்முதலாக அனுமதிகோரி தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஃபைசர் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. கொரோனா…

100 நாடுகளுக்கு 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தம் போட்ட யுனிசெஃப்….

புனே: இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறும் வகையில், யுனிசெஃப் நிறுவனம் நீண்டகால ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி 91.6% சக்தி வாய்ந்தது! பிரிட்டிஷ் மருத்துவ இதழ் தகவல்…

மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி கொரோனா தடுப்பூசி 91.6% சக்திவாய்ந்தது என்றும், இது மக்களுக்கு பாதுகாப்பானது என்றும் பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உலகநாடுகளை…

04/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,07,77,284 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,07,77,284 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல்…

கொரோனா: தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி!

சென்னை: தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த…