தஞ்சாவூர்:
தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று...
அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம். திருப்பனந்தாள் என்ற ஊரில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும். திருஞானசம்பந்தர், அப்பர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். திருப்பனந்தாள்...
தஞ்சாவூர்
இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் காலை 6 மணிக்கு தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூர் பெரியகோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டும்...
டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதமாற்றம் காரணமாக தற்கொலை நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளி...
சென்னை:
முகக்கவசம் அணியாததைத் தடுத்த காவல்துறை அதிகாரிகளிடம் சாதாரண உடையில் துணை காவல்துறை சூப்பிரண்டு (டிஎஸ்பி) வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காணொளியில் இருக்கும் அதிகாரி சபாபதி (முதல் பெயர் கிடைக்கவில்லை) சென்னையைச் சேர்ந்தவர் என்றும், அவர் தஞ்சாவூரில் உள்ள சேவை பயிற்சி மையத்தில் பணியமர்த்தப்பட்டவர் என்றும்...
தஞ்சாவூர்
தஞ்சை நகர் மேலவீதியில் கழிவுநீர் காவாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா கோவில் இடித்து அகற்றப்பட்டது.
தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் ஒரு பகுதியாகச் சாலை மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது. இந்த ...
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.238 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
2...
தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்!
சோழர்கள் தஞ்சையில் ஆட்சி செய்த போது எட்டுத் திசைகளிலும் அஷ்ட தேவி சக்திகளை ஆவாஹணம் செய்து வைத்தார்கள் அதில் தஞ்சைக்குக் கீழ்புறம் காவல் தெய்வம் புன்னை நல்லூர்...
வாராகி அம்மன்
எதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள். பயத்தினை போக்குபவள். வெற்றியைத் தருபவள். எல்லா நலன்களையும் தருபவள்.
சோழனின் வெற்றி தெய்வம் இவளே. இவளை வழிபட்டே ராசராசன் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டான்....
சென்னை: தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சையும், சிறந்த நகராட்சியாக ஊட்டியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஆகஸ்டு 15ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திரத்தினத்தன்று...