வேதாளம் இப்போது செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது! அண்ணாமலை மற்றும் முதலமைச்சரை கடுமையாக சாடிய ஜெயக்குமார்…
சென்னை: தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் எதுவும் மாறாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாற்றினால்தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும், அண்ணாமலை என்கிற வேதாளம் அதிமுகவை விட்டுட்டு இப்போது…