Tag: சோதனை

ரெம்டிசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்தும் : அமெரிக்க மூத்த மருத்துவர்

வாஷிங்டன் கொரோனாவை குணப்படுத்த நடந்த சோதனையில் ரெம்டிசிவிர் மருந்து மிகவும் புயன் அளித்துள்ளதாக அமெரிக்க மூத்த மருத்துவர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனாவை…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ்க்கான…

மும்பை சேரியில் சோதனை செய்யப்படும் டிரம்ப் வலியுறுத்தும் மருந்து…

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தும் மருத்து மும்பை சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ள நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்களில்…

ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை

ஆந்திரா: ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால்…

கொரோனா : ஐக்கிய அரபு அமீரகத்தில் காரில் அமர்ந்தபடியே பரிசோதனை வசதி

துபாய் காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை செய்யும் வசதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் செய்யபட்டுளது. கொரோனா பரவுதல் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு…

3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளது : உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: 3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

கொரோனா : கண்ணாடிக் கூண்டுகளில் மருத்துவர்கள்

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து கையை மட்டும் வெளியே நீட்டி சோதனை செய்கின்றனர். தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவுவதையொட்டி பல முன்னெச்சரிக்கை…

இந்தியா : கொரோனா சோதனை வளையம் விஸ்தரிப்பு

டில்லி இந்தியாவில் தற்போது கொரோனா சோதனை அடியோடு மாற்றப்பட்டு சோதனை வளையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உலக நாடுகளில் அதிக அளவில்…

சீனாவில் இருந்து கொரோனா தடுப்பு ஒரு லட்சம் சோதனை கருவிகள் வாங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா். புதிய பரிசோதனை நடைமுறைக்காக…

கொரோனா : சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை

சென்னை கொரோனா பரவுதலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை…