Tag: செல்வபெருந்தகை

தமிழகத்தில் 125 தொகுதிகளை குறிவைத்து பணியாற்ற வேண்டும்! நெல்லை மாநாட்டில் காங்கிரசாருக்கு கிரிஷ் சோடங்கர் அட்வைஸ்….

நெல்லை: ”தமிழ்நாட்டில் 125 தொகுதிகளை குறிவைத்து பணியாற்ற வேண்டும்” என நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தினார். தமிழ்நாடு…

அந்தந்த மாநிலங்களிலேயே நீட் தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்க வேண்டும் : செல்வபெருந்தகை

சென்னை நீட் தேர்வர்களுக்க் அவரவர் மாநிலங்களிலேயே மையங்கள் ஒதுக்க வேண்டும் என தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இன்று தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “மருத்துவக்…

பாஜக வரலாற்றை அழிக்க முயல்வதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜக வரலாற்றை அழிக்க முயல்வதாக கூறி உள்ளார். இன்று தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம்…

தூய்மை பணியாளர் திட்டத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: தூய்மை பணியாளர் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை மீது குற்றம் சாட்டியுள்ள சவுக்கு சங்கர் இந்த முறைகேடு குறித்த சிபிஐ…

வஃபு மசோதா: பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கிண்டியில் ஆர்ப்பாட்டம்

சென்னை: வஃபு மசோதா உள்பட தமிழ்நாடுக்கு உரிய நிதியை விடுவிக்க மறுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில்…

ஏப்ரல் 6ந்தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர்மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 6ந்தேதி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க தமிழ்நாடு வருகை தரும், பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அன்றைய…

பாம்பன் புதிய பாலத்தை வரும் 6ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி : ரூ. 550 கோடி மதிப்பீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுப்பட்டு வந்த புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வந்த பாம்பன் புதிய பாலம் வரும்…

ராகுல் காந்தி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முறியடிப்பார் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ராகுல் காந்தி முறியடிப்பார் எனத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 25 ஆம் தேதி…

யாருக்கு பயப்படுகிறார்? தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ‘இரட்டை வேடம்’!

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ‘இரட்டை வேடம்’ போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 100ஆண்டுகளை கடந்த பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின்…

ஆளுநர் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு!

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இந்த தலைவர் மூத்த தலைவர் ஆலந்தூர்…