Tag: சென்னை மாநகராட்சி

தூய்மை பணியாளர் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது! அமைச்சர் நேரு…

சென்னை: தூய்மை பணியாளர் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் நேரு… தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி…

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு! மாநகராட்சி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை…

பருவமழையை எதிர்கொள்ள ரூ.30 கோடியில் வாடகை டிராக்டர்கள்! சென்னை மாநகராட்சி டெண்டர்

சென்னை: சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான…

சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்றுமுதல் கட்டணம் கிடையாது!

சென்னை; சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள…

சென்னையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’ நடைபெறும் இடங்கள் விவரம்…

சென்னை; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்று எங்கெல்லாம் நடைபெறுகிறது என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு…

மெரினா நீச்சல் குளம் 20 நாட்கள் இயங்காது : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சி மெரினா நீச்சல் குளம் 20 நாட்களுக்கு இயங்காது என அறிவித்துள்ளது/ நேற்று சென்னை மாநகராட்சி, “மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம்…

ரூ. 62.57 கோடியில் சென்னை மாநகராட்சிக்கு புதிய மாமன்ற கூடம் : டெண்டர் அறிவிப்பு

சென்னை ரூ. 62.57 கோடியில் சென்னை மாநகராட்சிக்கு புதிய மாமன்ற கூடம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. கடந்த 1688ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி தலைமை…

சென்னையில் ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டுகிறது சென்னை மாநகராட்சி….

சென்னை: சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சி பகுதிக்குள், ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டுகிறது . ஏற்கனவே சில பகுதிகளில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில்,…

தினக்கூலிகள் இனி மரத்தடியை தேட வேண்டிய அவசியமில்லை… ஏ.சி. ஓய்வறை அறிமுகம் செய்தது சென்னை மாநகராட்சி…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பணியாளர்கள், தினக்கூலிகள், டெலிவரி ஊழியர்கள் என பலரும் ஒரு குழுவாக மரத்தடியில் நிற்பது என்பது அன்றாட காட்சி. சூளைமேடு நமசிவாயபுரம் சந்திப்பு,…

சென்னையில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளுக்கு அபராதம்! வரும் 21ந்தேதி முதல் அமல்…

சென்னை: சென்னையில் சாலையோரங்களில் மற்றும் குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் அபராதம் வசூலிக்கும் முறை ஜூன் 21 முதல் அமலுக்கு வருகிறது. இதை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி…