Tag: கொரோனா

தென்மாநில மக்களின் ஆயிரக்கணக்கான கொரோனா சோதனை முடிவுகள் வெயிட்டிங்…

சென்னை: தென்மாநிலங்களைச்சேர்ந்த  மக்களின் ரத்த மாதிரிகள் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கான பேரின்   சோதனை முடிவுகள் வெயிட்டிங்கில்  உள்ள தகவல்  விவரம் வெளியாகி உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை எடுத்து…

மெரினா உள்பட சென்னையின் அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை…

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான கடற்கரையான மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அதற்கென…

தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக, வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் 3 பேராக இருந்த நிலையில், அதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.…

கேரளாவில் மேலும் 12 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 236ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா பாதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகவும்…

தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா பரிசோதனை கூடங்கள்… விவரம்…

சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனை கூடங்களையும் அதிக அளவில் ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று…

சானிடைசர் பதுக்கலை தடுக்க டென்மார்க் சூப்பர் மார்க்கெட் செய்த அசத்தல் நடவடிக்கை…

கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று அசத்தலான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. உலக நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும்,…

கொரோனா முன்னெச்சரிக்கை: வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்து வசதி…

சென்னை: கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் பிரத்யேக பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…

நிமோனியாவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா சோதனை : இந்திய அரசு

டில்லி நிமோனியாவில் பாதிப்பு அடைந்த அனைவருக்கும் பயணம் மற்றும் தொடர்பு எப்படி இருந்தாலும் சோதனை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று மாலை 6 மணித் தகவலின்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 63 பேர்…

கொரோனா வைரஸ் அச்சமா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி…

இத்தாலி:  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருக்றது. இந்நிலையில் உலக மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இத்தாலியின் மொடோனா மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வந்த…