Tag: கொரோனா

நாளை மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடக்கம் இல்லை : மாநகராட்சி ஆணையர்

சென்னை நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடங்க வாய்ப்பில்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா…

இந்தியாவில் அசூர வேகமெடுத்துள்ளது கொரோனா… ஒரே நாளில் 386452 பாதிப்பு, 3498 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை அசூர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சார்தாம் யாத்திரையை ஒத்தி வைத்த உத்தரகாண்ட் அரசு

டேராடூன் கொரோனா அதிகரிப்பால் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையை உத்தரகாண்ட் அரசு ஒத்தி வைத்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாடெங்கும் கடுமையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாகத்…

ஆக்சிஜனுக்கு மாற்றாக எலுமிச்சை சிகிச்சை : பாஜக தலைவர் சொன்னதை பின்பற்றியவர் மரணம்

ராய்ச்சூர் பாஜக மூத்த தலைவர் விஜய் சங்கேஷ்வர் கூறியபடி ஆக்சிஜனுக்கு பதில் எலுமிச்சை சிகிச்சை எடுத்தவர் உயிர் இழந்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடுமையாகப்…

முன்னாள் இந்தியத் தூதர் மரணம் : 5 மணி நேரம் காத்திருந்தும் மருத்துவமனை அனுமதி கிடைக்காத அவலம்

டில்லி புரூனே, மோசம்பிக், அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராக பணி புரிந்த அசோக் அம்ரோகி கொரோன சிகிச்சைக்கு மருத்துவமனை கிடைக்காததால் மரணம் அடைந்துள்ளார். கொரோனா இரண்டாம்…

மீண்டும் ஒரு புதிய உச்சத்தில் இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,86,654 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,86,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,86,654 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,54,984 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,11,09,934 ஆகி இதுவரை 31,78,541 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,88,317 பேர்…

கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின் துரிதமாக செயல்படுவதாக தெரிவிப்பதா? உயர்நீதிமன்றம் சரமாரிகேள்வி

சென்னை: கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின் துரிதமாக செயல்படுவதாக தெரிவிப்பதா? என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்கொல்லி…

தினசரி புதிய உச்சத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு : நேற்று 3,79,164 பேருக்கு  பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,79,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,79,164 பேர் அதிகரித்து மொத்தம் 1,83,68,096 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,02,09,486 ஆகி இதுவரை 31,63,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,82,983 பேர்…