வெள்ளிக்கிழமை கோயில்களை திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, கோவில்களை திறக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கிய பண்டிகைய விஜயதசமி…