Tag: கார்த்திகை தீபம்

திருப்பரங்குன்றம் தீபத்துணை மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்….!

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்தூன் குறித்து சர்ச்சையை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறைஅதிகாரிகள், அதை இஞ்ச் பை இஞ்சாக அளந்து ஆய்வு செய்தனர்.…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்! மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி…

மதுரை: கந்தன் மலையான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து…

கார்த்திகை மகாதீபம்: திருவண்ணாமலைக்கு சென்னை, விழுப்புரம், நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு…

தொடங்கியது தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும்…

 யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி தாக்கல் செய்தமனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? என கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாடு…

தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பயணிகளின்…

திருவண்ணாலை தீபத்தன்று மலைமீது ஏற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றப்படும் நாளில், மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் அண்ணாமலையார்…

டிசம்பர் 13-ந் தேதி மகா தீபம்: திருவண்ணாமலை கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது…

திருவண்ணாமலை: டிசம்பர் 13-ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது. திருவண்ணாமலையில்…

திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபத்தைத் தொடர்ந்து இன்று பவுர்ணமி கிரிவலம் தொடங்கும் நிலையில், நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறுகிறது. உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர்…

லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்ப 2668 அடி உயர மலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்

திருவண்ணாமலை: தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருவண்ணாமலையின் 2668 அடி உயரத்தில் லட்சகணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா கோஷம் எழுப்பிய நிலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது.…