கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4லட்சம் நிவாரண நிதி! அமைச்சர் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, இதுவரை இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்…