ஜூன் 20 ஆம் தேதியில் இருந்து இமாசலப் பிரதேச கனமழையால் 34 பேர் மரணம்
சிம்லா ஜூன் 20 முதல் இமாசலப்பிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இமாசல பிரதேசத்தில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் கனமழை…
சிம்லா ஜூன் 20 முதல் இமாசலப்பிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இமாசல பிரதேசத்தில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் கனமழை…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,…
சென்னை: தமிழ்நாட்டில், தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஜூன் 11ந்தேதி அன்று வேலூர்,…
கவுகாத்தி கடும் வெள்ளத்தால் மேகாலயா – அசாம் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது/ வடகிழக்கு பருவமழை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அசாம், அருணாச்சலபிரதேசம்,…
திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் கனத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கும்…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் 6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம். ”தென்னிந்திய கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல…
ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயத்தால் ஊட்டியில் இன்று சுற்றுலாத்தலங்கள் மூடப்படுகின்றன கடந்த சில நாடுகளாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர்…
பெங்களூரு தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் போர்க்கால அடிப்படையில் தீவிர நிவாரணப் பணிகள் நட்ந்து வருகிறது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் கர்நாடகா…
ஊட்டி கனமழையை முன்னிட்டு ஊட்டியில் இன்று அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகம் உள்பட தென்மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக…
சென்னை: இன்று கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…