24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மழைக்கு 13 பேர் பலி
லக்னோ கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள 75…
லக்னோ கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள 75…
கவுகாத்தி அசாமில் பெய்து வரும் தொடர்மழையால் வெள்ள்ம் அபாய அளவை எட்டியுள்ளது. நாடெங்கும் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. அருணாச்சல பிரதேசம், அசாம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட…
கோவை வானிலை ஆய்வு மைய, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில்தொடங்கிய தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்குத்…
திருவனந்தபுரம் தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கபினி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 2 யானைகள் சிக்கியுள்ளன. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்…
டெல்லி தற்போது டெல்லியில் கனமழை பெய்வதால் இதுவரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பு…
திருவனந்தபுரம் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர்…
நீலகிரி தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கூடலுர், பந்தலுர் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில்…
வால்பாறை வால்பாறை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காணப்படுகிறத் இதனால், தமிழகத்தில் இன்று…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாத இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கி…
வால்பாறை; வால்பாறை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்ட்ள்ளது. வரும் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில்ல் பல்வேறு மாவட்டங்களில் வரும்…