ஜெயலலிதா கொண்டு வந்த முப்பருவ பாட முறைக்கு மூடுவிழா! எடப்பாடி அரசு நடவடிக்கை
சென்னை: ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கும் வகையில் முப்பருவ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது அந்த முப்பருவ கல்வித் திட்டத்துக்கு எடப்பாடி அரசு மூடு விழா நடத்தி…