Tag: எடப்பாடி பழனிச்சாமி

எட்ப்பாடி பழனிச்சாமி அதிமுக துரோக வரலாற்றுக்கு அடையாளம் : முக ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாள,மாக உள்ளதாக கூறியுள்ளார். இன்று தமிழக சட்டசபை கூட்டம் கூட்டம் தொடங்கி…

வரும் 2026 இல் விஜய் கட்சியுடன் கூட்டணி ? : எடப்பாடி விளக்கம்

கோவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 2026 இல் விஜய் கட்சியுடன் கூட்டணியா என்னும் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். இன்று கோவையில் அதிமுக பொதுச்…

எடப்பாடியுடன் நேரடி விவாதத்துக்கு தயாராக உள்ள உதயநிதி

சென்னை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாயுடன் நேரடி விவாதம் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துளார். இன்று மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில்…

மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பு பற்றி எடப்பாடி பழனிக்சாமி

சென்னை முறையான அழைப்பு வந்தால் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி…

இ பி எஸ் காவிரியில் அதிக திறன் மின் மோட்டார் பயன்பாடு : விளக்கம் கோரும் உயர்நீதிமன்றம்

சென்னை’ தம்ழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரியில் அதிக திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தியதற்கான விளக்கத்தை உயர்நிதிமன்றம் கேட்டுள்ளது. விவசாயத்துக்காக் சேலம் மாவட்டம், நெடுங்குளம்…

இ பி எஸ் ரத்தக்கறை படிந்த கைகளில் போட்ட டிவீட் : தமிழக அமைச்சர் விமர்சனம்

சென்னை தமிழக அமைச்சர் சிவசங்கர் ரத்தக்கறை படிந்த கைகளால் தூத்துக்குடி குறிடுத்து எடப்பாடி பழனிச்சாமி டிவீட் பதிந்துள்ளதாக விமர்சித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று…

அதிமுக வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ.1 கோடி உதவி

சென்னை அதிமுக வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ1 கோடி நிவாரணம் அளிக்க உள்ளதாக முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு…

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18ந்தேதி, சில…

குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும்! கவர்னரை சந்தித்த பிரேமலதா கேள்வி…

சென்னை: குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும், இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என கவர்னர் ஆர்.என்.ரவியை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக உண்ணாவிரதம் – போலீசார் கெடுபிடி…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.…