சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம்; 18வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என ஆத்ஆத்மி கட்சித்தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த்கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
117 சட்டமன்ற...
சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, விவசாயிகளின் மின் இணைப்பில் மீட்டர் பொருத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர்...
சண்டிகர்
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத்துக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டில்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. ...
சென்னை:
"விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது" என மத்தியஅமைச்சரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்தார்.
மத்திய அரசு ‘மின்சார சட்ட திருத்த மசோதா - 2020’ ஒன்றைக் கொண்டுவந்து, கடந்த...
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று, மாநில ஆளுநர் கிரண்பேடி தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அவ்வப்போது தொல்லைக்கொடுத்து வரும் ...
சென்னை:
‘‘விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது’’, மான்யம் வழங்குவதை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து...
சென்னை:
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின் கட்டணத்தை உயர்த்தும் வகையிலான மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியஅரசு வெளியிட்டுள்ள...
சென்னை:
மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுககும் இலவச மின்சாரமும், நெசவாளர் கூட்டுறவு சங்க பணி யாளர்களுக்கும் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டமும் முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும்...
சென்னை: 100 யூனிட் இலவச மின்சார திட்டம் பற்றிய கட்டண குழப்பங்கங்கள் மக்களிடையே இருக்கும் நிலையில், புதிதாக ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, எந்த தேதியில் இருந்து, அமலுக்கு வருகிறது என தெரியாத...