Tag: ஆளுநர் ஆர்.வி. உரை

கவர்னர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: கவர்னர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவம் என்றும், அவை அவை குறிப்பில் இடம்பெறாது என்றும், ஆளுநர் மரபை மீறியது சரியல்ல என்றும் சபாநாயகர்…

தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறை: ஆளுநர் உரை புறக்கணிப்பு – சபாநாயகர் விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரை முழுவதையும் வாசிக்காமல் ஆளுநர் என்.ரவி புறக்கணித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பேரவையின்…

ஆளுநர் உரையை புறக்கணித்த ஆர்.என்.ரவி – உரையை வாசிக்கும் சபாநாயகர்!

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், உரையை ஆளுநர் வாசித்து வருகிறார். இது தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையதாக நடைபெற்றுள்ளது. இன்று…

முழுவதும் வாசிக்கவில்லை: சட்டப்பேரவையில் உரையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறைவு செய்த ஆளுநர்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை அறிவித்தபடி இன்று காலை கூடியது. பேரவையில் திருக்குறளை சுட்டிக்காட்டி ஆளுநர் தனது உரையை தொடங்கினார். ஆனால், நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று…

2024 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டின் முதல் மாதத்தில்,…