கேசி பழனிச்சாமி அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்…
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.…