லக்னோ: கியான்வாபி மசூதி விவகாரத்தை தேர்தல்வரை கொண்டு போக பாஜக பிளான் போட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு...
கொல்கத்தா: காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற...
டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த 5 மாநிலங்களில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்பட 5...
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவான நிலையில், காலை 11மணி நிலவரப்படி 21.55% வாக்குகள்...
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவான நிலையில், காலை 11மணி நிலவரப்படி 21.55% வாக்குகள்...
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு திமுக எம்எல்ஏவும்,...
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறை குறிப்பிடும் சுயசரியை நூலான 'உங்களில் ஒருவன்' நூலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 'உங்களில் ஒருவன்' என்ற அவரது சுய சரிதை...
லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான 4 கட்ட சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நலையில், நாளை (27ந்தேதி) 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அயோத்தி உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நேற்று...
லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்றத்துக்கு ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை (20ந்தேதி) 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடைபெற உள்ள 58 தொகுதிகளில் 245 கோடீஸ்வரர்களுடன் 135...
சென்னை: முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 28ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விழாவில்...