நட்சத்திரங்களும் அதற்கேற்ற தெய்வங்களும்

 

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளார்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  1. அஸ்வினி

ஸ்ரீ சரஸ்வதி தேவி,

  1. பரணி

ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்),

  1. கார்த்திகை

ஸ்ரீ சரவணபவன் (முருகப் பெருமான்)

  1. ரோகிணி

ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)

  1. மிருகசீரிடம்

ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

  1. திருவாதிரை

ஸ்ரீ சிவபெருமான்

  1. புனர்பூசம்

ஸ்ரீ ராமர் (விஷ்ணு)

  1. பூசம்

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

  1. ஆயில்யம்

ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)

  1. மகம்

ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

  1. பூரம்

ஸ்ரீ ஆண்டாள் தேவி

  1. உத்திரம்

ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி

  1. ஹஸ்தம்

ஸ்ரீ காயத்திரி தேவி

  1. சித்திரை

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

  1. சுவாதி

ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி

  1. விசாகம்

ஸ்ரீ முருகப் பெருமான்

  1. அனுசம்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்

  1. கேட்டை

ஸ்ரீ வராக பெருமாள் (ஹயக்ரீவர்)

  1. மூலம்

ஸ்ரீ ஆஞ்சனேயர்

  1. பூராடம்

ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

  1. உத்திராடம்

ஸ்ரீ விநாயக பெருமான்

  1. திருவோணம்

ஸ்ரீ ஹயக்ரீவர் (விஷ்ணு)

  1. அவிட்டம்

ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)

  1. சதயம்

ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

  1. பூரட்டாதி

ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

  1. உத்திரட்டாதி

ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

  1. ரேவதி

ஸ்ரீ அரங்கநாதன்

அந்தந்த நட்சத்திரத்துக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.