ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தான் அணி தலைவர் பதவியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய அணி தலைவர், துணைத்தலைவர் பொறுப்பு களில் இருந்து ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் நீக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஸ்டீவ் சுமித் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டரான, அஜிங்கிய ரஹானேவை கேப்டனாக நியமித்துள்ளது.